உங்கள் ஆசை, அவர்கள் இசை, எங்கள் ஓசை...!
முகப்பு
ஓசை
சினிமா
பல்சுவை
நாங்கள்
நிகழ்வுகள்
தொடர்புக்கு
OOSAI RADIO
Post
Share this post
பெண் சட்டத்தரணி மர்மமான முறையில் படுகொலை!
01/04/2023
பல்சுவை
இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெல்மடுல்ல – புலத்வெல்கொட பகுதியிலுள்ள வீடொன்றில் 40 வயதுடைய சட்டத்தரணியான துஷ்மந்தி அபேரத்ன என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
கொலை செய்யப்படுதற்கு முதல்நாள் இரவு உயிரிழந்த பெண் குடும்பத்தாருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசை வானொலியுடன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் | RJ Krishnaveni
வானலைகளில் ஒரு வழிப்போக்கன்… | B. H. Abdul Hameed
அறிவிப்பாளர்கள் தேவை. #trending #srilanka #tamil #media #srilankamedia #annoucement #opportunity
தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பின் செய்யக் கூடாதவை! #sex #kiss #hot #lust #romance #couple #sexuality
இப்படியெல்லாம் பொருட்கள் இருக்கா ! | RJ Pravin
Related posts
ரயில் விபத்து குறித்து 3 மாதங்களுக்கு முன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
மனைவி விகாரைக்கு சென்றிருந்த போது வீட்டில் இடம்பெற்ற பயங்கரம்!
இலங்கை பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய நடிகர் அர்ணவ்!
ரயில் தடம்புரள்வு – ரயில் போக்குவரத்து பாதிப்பு
லிட்ரோ விலை குறைப்பு – புதிய விலை விபரங்கள் உள்ளே!
சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமில்லை!
சாம்சங் பிரச்சினைக்கு தீர்வு சொன்ன சாம்சங் நிறுவனம்
இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்
உண்மையில் நடந்தது இதுதான்..! விபத்து குறித்து இர்ஃபான் விளக்கம்!
செக்ஸ்-ஐ ஒரு விளையாட்டாக அறிவித்த நாடு!
சர்ச்சைக்குரிய போதகரின் மனைவி, மகள்கள் இலங்கையில்…
உலகையே உலுக்கிய ரயில் விபத்துக்கான காரணம் வௌியானது!
Leave a comment
Cancel reply
You must be
logged in
to post a comment.