உங்கள் ஆசை, அவர்கள் இசை, எங்கள் ஓசை...!
முகப்பு
ஓசை
சினிமா
பல்சுவை
நாங்கள்
நிகழ்வுகள்
தொடர்புக்கு
OOSAI RADIO
Post
Share this post
மாணவியின் மரணம் குறித்த முக்கிய தீர்மானம்
11/05/2023
பல்சுவை
களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாணவியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸாரின் விசாரணைகளின் போது, உயிரிழந்த மாணவிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவருக்கும் குறித்த மாணவிக்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஓசை வானொலியுடன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் | RJ Krishnaveni
வானலைகளில் ஒரு வழிப்போக்கன்… | B. H. Abdul Hameed
அறிவிப்பாளர்கள் தேவை. #trending #srilanka #tamil #media #srilankamedia #annoucement #opportunity
தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பின் செய்யக் கூடாதவை! #sex #kiss #hot #lust #romance #couple #sexuality
இப்படியெல்லாம் பொருட்கள் இருக்கா ! | RJ Pravin
Related posts
குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!
31 யாழ். பல்கலை மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை
இலங்கை அணிக்கு இமாலய வெற்றி!
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு
முதலிரவுக்கு சென்ற புதுமண தம்பதி உயிரிழப்பு! பெரும் சோகம்!
அரசாங்கம் வட மாகாணத்திற்கு வழங்கவுள்ள அதிகாரம்!
உலக வங்கி இலங்கைக்கு கடனுதவி!
24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு!
ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய வெற்றி இலக்கு!
ஜனாதிபதி இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி!
ரயில் விபத்து குறித்து 3 மாதங்களுக்கு முன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
மனைவி விகாரைக்கு சென்றிருந்த போது வீட்டில் இடம்பெற்ற பயங்கரம்!
Leave a comment
Cancel reply
You must be
logged in
to post a comment.