Post

Share this post

இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு

இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான வசதிகளை வழங்க பல வெளிநாடுகள் முன்வந்துள்ளதாக ஹர்ஷ இலுக்பிட்டிய மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment