உங்கள் ஆசை, அவர்கள் இசை, எங்கள் ஓசை...!
முகப்பு
ஓசை
சினிமா
பல்சுவை
நாங்கள்
நிகழ்வுகள்
தொடர்புக்கு
OOSAI RADIO
Post
Share this post
அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு
26/05/2023
பல்சுவை
அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (26) மாலை 6.30 மணியளவில் அவிசாவளை தல்துவ சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமூடி அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய திருமணமாகாத ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அவிசாவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசை வானொலியுடன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் | RJ Krishnaveni
வானலைகளில் ஒரு வழிப்போக்கன்… | B. H. Abdul Hameed
அறிவிப்பாளர்கள் தேவை. #trending #srilanka #tamil #media #srilankamedia #annoucement #opportunity
தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பின் செய்யக் கூடாதவை! #sex #kiss #hot #lust #romance #couple #sexuality
இப்படியெல்லாம் பொருட்கள் இருக்கா ! | RJ Pravin
Related posts
குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!
31 யாழ். பல்கலை மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை
இலங்கை அணிக்கு இமாலய வெற்றி!
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு
முதலிரவுக்கு சென்ற புதுமண தம்பதி உயிரிழப்பு! பெரும் சோகம்!
அரசாங்கம் வட மாகாணத்திற்கு வழங்கவுள்ள அதிகாரம்!
உலக வங்கி இலங்கைக்கு கடனுதவி!
24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு!
ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய வெற்றி இலக்கு!
ஜனாதிபதி இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி!
ரயில் விபத்து குறித்து 3 மாதங்களுக்கு முன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
மனைவி விகாரைக்கு சென்றிருந்த போது வீட்டில் இடம்பெற்ற பயங்கரம்!
Leave a comment
Cancel reply
You must be
logged in
to post a comment.