Post

Share this post

ரயில் தடம்புரள்வு – ரயில் போக்குவரத்து பாதிப்பு

ரயில் தடம் புரண்டதால் மலையக வீதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே ரயில் கடிகமுவ மற்றும் ரம்புக்கணை ரயில் நிலையத்திற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலையகப் ரயில் வீதியின் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment