உங்கள் ஆசை, அவர்கள் இசை, எங்கள் ஓசை...!
முகப்பு
ஓசை
சினிமா
பல்சுவை
நாங்கள்
நிகழ்வுகள்
தொடர்புக்கு
Privacy Policy
Disclaimer
OOSAI RADIO
Post
Share this post
கடிதம் எழுதி விட்டு 14 வயது சிறுமி தற்கொலை!
29/06/2023
பல்சுவை
ராகம – கந்தானை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சிறுமி தான் ஆணாக வாழ ஆசைப்படுவதாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணாக பிறந்து வாழ்வது மிகவும் வருத்தமாக உள்ளதாகவும், சிறுவனைப் போல் வாழ விரும்புகிறேன்’ என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண் நடிகர் ஒருவரை தான் அதிகம் விரும்புவதாகவும், ஆண் குழந்தையாக வாழ விரும்புவதாகவும் அவர் எழுதிய கடிதத்தில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts
வயிற்றுக்குள் குளிர்பான கண்ணாடி போத்தல்கள்!
215 பேருக்கும் தண்டனை!
மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகளுக்கு ஆப்பு!
தனுஷ்க பாலியல் வழக்கில் திருப்புமுனை!
மின் கட்டணத்தில் புதிய வரி!
பிள்ளையார் சிலைக்கு வந்த சோதனை!
சீன நிறுவனத்திற்கு இலங்கையில் அங்கீகாரம்!
24 வயதில் ஓய்வை அறிவித்த பிரபலம்!
பாகிஸ்தானை விட இந்தியா வலிமையான அணி!
பட்ஜெட்டில் இராணுவத்திற்கு 70% நிதி அதிகரிப்பு!
புழுக்கள் கலந்த குடிநீா் விநியோகம்!
வெற்றிப் பெற்றார் அசானி!
Leave a comment
Cancel reply
You must be
logged in
to post a comment.