OOSAI RADIO

Post

Share this post

மின்சாரக் கட்டணக் குறைப்பு!

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணக் குறைப்பு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு வரும் 15 ம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 08 ஆம் திகதி வரை மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான எழுத்துமூல மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படவுள்ளது.

Leave a comment

Type and hit enter