OOSAI RADIO

Post

Share this post

அத்தியாவசிய பொருட்களின் விலைகளுக்கு கட்டுப்பாடு!

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தினமும் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter