OOSAI RADIO

Post

Share this post

தாமரை கோபுரத்தில் ஏற்படும் மாற்றம்!

கொழும்பு தாமரை கோபுரம் நாளை (11) பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களின் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment

Type and hit enter