OOSAI RADIO

Post

Share this post

எரிபொருள் விற்பனை அதிகரிப்பு!

நாட்டில் விசாக பூரணை தினத்தில் எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக கொரோனா தொற்றுப் பரவல் காலத்திற்குப் பின்னர் கடந்த விசாக பூரணை தினத்தில் எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment

Type and hit enter