OOSAI RADIO

Post

Share this post

பூமியை நோக்கி வரும் அபாயகரமான சிறுகோள்!

சுமார் 890 அடி விட்டம் கொண்ட அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள் வெள்ளிக்கிழமை பி.ப 2.41 மணிக்கு நமது கிரகத்தை 1 770 000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.

அபாயகரமான அந்த சிறுகோள் சுமார் 890 அடி விட்டம் கொண்டதாகும். என்றாலும் அந்த சிறுகோள் பூமியின் மீது மோதும் அபாயம் இல்லை என நாசா தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter