OOSAI RADIO

Post

Share this post

25 லட்சத்துக்கு திரிஷாவை புக் செய்த நடிகர்!

பிரபல கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு, கட்சியின் பொதுச்செயலாளர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்து பேசியுள்ள விசயம் தற்போது இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

அதிலும் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவின் பெயரை கூறி, கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடந்தது பற்றி அவர் பேசிய விசயமும் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி, நீ கூவத்தூரில் என்ன கூத்து அடித்தாய், எம் எல் ஏ வெங்கடாச்சலம் என்ன கூத்து அடித்தார் என்ன செய்தார்.. அங்கே நடிகைகளுடன் என்ன செய்தார் என்று எனக்கு தெரியும்.

நடிகை திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாச்சலம் அடம் பிடித்தார் என்றும் கருணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும் திரிஷாவுக்கு ஒரு நாளைக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ஏ வி ராஜு தெரிவித்துள்ளார்.

வெங்கடாச்சலம் குடிக்க மாட்டார். ஆனால், பெண்கள் விசயத்தில் வீக் என்பதால் அதற்காக நடிகைகளை ஏற்பாடு செய்தார். பல நடிகைகள் அங்கே வந்தார்கள். சின்ன வயதான திரிஷா தான் வேண்டும் என்று வெங்கடாச்சலம் அடம் பிடித்தார்.

இதற்கு ஆதாரத்தை நான் காட்ட முடியாது. இதெல்லாம் நடந்தது. இதற்கெல்லாம் ஏற்பாடு செய்ததே அவர் தான் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

கூவத்தூர்ல விபச்சாரம் பண்ணிருக்கு திரிஷா. கருணாஸ் மாமா வேலை பாத்துருக்கான். 🤮 @trishtrashers pic.twitter.com/CpABQiLJEc— TN Theatres (@TNTheatres_) February 19, 2024

Leave a comment

Type and hit enter